நீதிமொழிகள் 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
Tamil Easy Reading Version
தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான்.
திருவிவிலியம்
⁽பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.⁾
King James Version (KJV)
The wicked worketh a deceitful work: but to him that soweth righteousness shall be a sure reward.
American Standard Version (ASV)
The wicked earneth deceitful wages; But he that soweth righteousness `hath’ a sure reward.
Bible in Basic English (BBE)
The sinner gets the payment of deceit; but his reward is certain who puts in the seed of righteousness.
Darby English Bible (DBY)
The wicked worketh a deceitful work; but he that soweth righteousness hath a sure reward.
World English Bible (WEB)
Wicked people earn deceitful wages, But one who sows righteousness reaps a sure reward.
Young’s Literal Translation (YLT)
The wicked is getting a lying wage, And whoso is sowing righteousness — a true reward.
நீதிமொழிகள் Proverbs 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
The wicked worketh a deceitful work: but to him that soweth righteousness shall be a sure reward.
| רָשָׁ֗ע | rāšāʿ | ra-SHA | |
| עֹשֶׂ֥ה | ʿōśe | oh-SEH | |
| פְעֻלַּת | pĕʿullat | feh-oo-LAHT | |
| שָׁ֑קֶר | šāqer | SHA-ker | |
| וְזֹרֵ֥עַ | wĕzōrēaʿ | veh-zoh-RAY-ah | |
| צְ֝דָקָ֗ה | ṣĕdāqâ | TSEH-da-KA | |
| שֶׂ֣כֶר | śeker | SEH-her | |
| אֱמֶֽת׃ | ʾĕmet | ay-MET |
இணை வசனம்
James 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
Hosea 10:12
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
Galatians 6:8
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
Ecclesiastes 10:8
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
Isaiah 59:5
கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
Proverbs 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
Proverbs 5:22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
Proverbs 1:18
இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.
Psalm 126:5
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
Job 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
Ephesians 4:22
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
Tags துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான் நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்
நீதிமொழிகள் 11:18 Concordance நீதிமொழிகள் 11:18 Interlinear நீதிமொழிகள் 11:18 Image