சூழல் வசனங்கள் நெகேமியா 8:3
நெகேமியா 8:1

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

כָל, אֶל, לִפְנֵ֣י, שַֽׁעַר
நெகேமியா 8:5

எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

כָל, הָעָ֖ם, כָל
நெகேமியா 8:6

அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

כָל
நெகேமியா 8:7

யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

הָעָ֖ם
நெகேமியா 8:9

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

הַתּוֹרָֽה׃
நெகேமியா 8:12

அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

כָל
நெகேமியா 8:13

மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.

אֶל, אֶל, הַתּוֹרָֽה׃
நெகேமியா 8:17

இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப்போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.

מִן
நெகேமியா 8:18

முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

מִן
were
attentive
was
וַיִּקְרָאwayyiqrāʾva-yeek-RA
And
he
בוֹ֩voh
read
before
לִפְנֵ֨יlipnêleef-NAY
therein
הָֽרְח֜וֹבhārĕḥôbha-reh-HOVE
the
street
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
that
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
gate
שַֽׁעַרšaʿarSHA-ar
water
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
the
from
מִןminmeen
the
הָאוֹר֙hāʾôrha-ORE
morning
עַדʿadad
until
מַֽחֲצִ֣יתmaḥăṣîtma-huh-TSEET
midday,
הַיּ֔וֹםhayyômHA-yome

before
נֶ֛גֶדnegedNEH-ɡed
the
men
women,
הָֽאֲנָשִׁ֥יםhāʾănāšîmha-uh-na-SHEEM
the
and
and
understand;
could
וְהַנָּשִׁ֖יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
that
those
and
וְהַמְּבִינִ֑יםwĕhammĕbînîmveh-ha-meh-vee-NEEM
ears
the
וְאָזְנֵ֥יwĕʾoznêveh-oze-NAY
of
all
כָלkālhahl
people
the
unto
הָעָ֖םhāʿāmha-AM
the
book
אֶלʾelel
of
the
law.
סֵ֥פֶרsēperSAY-fer


הַתּוֹרָֽה׃hattôrâha-toh-RA