சூழல் வசனங்கள் நெகேமியா 1:7
நெகேமியா 1:4

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:

אֶת
நெகேமியா 1:8

நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,

אֶת, אֲשֶׁ֥ר, אֶת, מֹשֶׁ֥ה
நெகேமியா 1:9

நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.

אֶת
நெகேமியா 1:11

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

אֶת
We
have
dealt
very
חֲבֹ֖לḥăbōlhuh-VOLE
corruptly
חָבַ֣לְנוּḥābalnûha-VAHL-noo
not
have
and
thee,
against
לָ֑ךְlāklahk
kept
וְלֹֽאwĕlōʾveh-LOH

שָׁמַ֣רְנוּšāmarnûsha-MAHR-noo
commandments,
the
אֶתʾetet

nor
the
הַמִּצְוֹ֗תhammiṣwōtha-mee-ts-OTE
statutes,
nor
the
וְאֶתwĕʾetveh-ET
judgments,
הַֽחֻקִּים֙haḥuqqîmha-hoo-KEEM
which
thou
וְאֶתwĕʾetveh-ET
commandedst
הַמִּשְׁפָּטִ֔יםhammišpāṭîmha-meesh-pa-TEEM
Moses.
thy
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
servant
צִוִּ֖יתָṣiwwîtātsee-WEE-ta


אֶתʾetet


מֹשֶׁ֥הmōšemoh-SHEH


עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha