சூழல் வசனங்கள் மீகா 1:3
மீகா 1:1

யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.

עַל
மீகா 1:8

இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

עַל
மீகா 1:12

மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

כִּֽי, כִּֽי
மீகா 1:16

உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

עַל
For,
כִּֽיkee
behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
cometh
forth
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
place,
his
of
out
מִמְּקוֹמ֑וֹmimmĕqômômee-meh-koh-MOH
down,
come
will
and
וְיָרַ֥דwĕyāradveh-ya-RAHD
and
tread
וְדָרַ֖ךְwĕdārakveh-da-RAHK
upon
עַלʿalal
places
high
the
בָּ֥מֳותֵיbāmŏwtêBA-move-tay
of
the
earth.
אָֽרֶץ׃ʾāreṣAH-rets