சூழல் வசனங்கள் மத்தேயு 4:6
மத்தேயு 4:1

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

τοῦ, τοῦ
மத்தேயு 4:2

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

καὶ, καὶ
மத்தேயு 4:3

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

καὶ, αὐτῷ, Εἰ, υἱὸς, εἶ, τοῦ, Θεοῦ,
மத்தேயு 4:4

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

ἐπὶ
மத்தேயு 4:5

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:

καὶ, ἐπὶ, τοῦ
மத்தேயு 4:7

அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

αὐτῷ, γέγραπται, τὸν, σου
மத்தேயு 4:8

மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

καὶ, αὐτῷ, τοῦ, καὶ
மத்தேயு 4:9

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

καὶ, λέγει, αὐτῷ
மத்தேயு 4:10

அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

λέγει, αὐτῷ, γέγραπται, τὸν, σου, καὶ, αὐτῷ
மத்தேயு 4:11

அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

καὶ, καὶ, αὐτῷ
மத்தேயு 4:13

நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

καὶ, καὶ
மத்தேயு 4:14

கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,

τοῦ
மத்தேயு 4:15

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

καὶ, τοῦ
மத்தேயு 4:16

ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

καὶ, τοῖς, καὶ
மத்தேயு 4:17

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

καὶ, γὰρ
மத்தேயு 4:18

இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

τὸν, καὶ, τὸν, αὐτοῦ, γὰρ
மத்தேயு 4:19

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

καὶ, λέγει, καὶ
மத்தேயு 4:20

உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.

αὐτῷ
மத்தேயு 4:21

அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

τὸν, τοῦ, καὶ, τὸν, αὐτοῦ, τοῦ, καὶ
மத்தேயு 4:22

உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.

καὶ, τὸν, αὐτῷ
மத்தேயு 4:23

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

καὶ, καὶ, καὶ
மத்தேயு 4:24

அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

καὶ, αὐτοῦ, καὶ, αὐτῷ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
மத்தேயு 4:25

கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

καὶ, αὐτῷ, καὶ, καὶ, καὶ, καὶ, τοῦ
their
καὶkaikay
And
λέγειlegeiLAY-gee
saith
unto
αὐτῷautōaf-TOH
him,
Εἰeiee
If
Son
υἱὸςhuiosyoo-OSE
the
thou
εἶeiee
be
of
τοῦtoutoo
God,
Θεοῦ,theouthay-OO
cast
βάλεbaleVA-lay
thyself
σεαυτὸνseautonsay-af-TONE
down:
κάτω·katōKA-toh
written,
is
it
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
for


angels
γὰρgargahr
his
ὍτιhotiOH-tee
give
τοῖςtoistoos
shall
ἀγγέλοιςangeloisang-GAY-loos
charge
αὐτοῦautouaf-TOO
He
ἐντελεῖταιenteleitaiane-tay-LEE-tay
concerning
περὶperipay-REE
thee:
σοῦsousoo
and
καὶkaikay
in
hands
ἐπὶepiay-PEE
they
shall
bear
up,
χειρῶνcheirōnhee-RONE
thee
ἀροῦσίνarousinah-ROO-SEEN
lest
σεsesay
at
any
time
dash
thou
μήποτεmēpoteMAY-poh-tay
against
προσκόψῃςproskopsēsprose-KOH-psase
a
πρὸςprosprose
stone.
λίθονlithonLEE-thone

τὸνtontone
foot
thy
πόδαpodaPOH-tha


σουsousoo