சூழல் வசனங்கள் மத்தேயு 3:3
மத்தேயு 3:1

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

ὁ, ἐν, τῇ
மத்தேயு 3:4

இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

ὁ, αὐτοῦ, τὴν, αὐτοῦ, αὐτοῦ
மத்தேயு 3:5

அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,

τοῦ
மத்தேயு 3:6

தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ἐν, αὐτοῦ, τὰς
மத்தேயு 3:7

பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

αὐτοῦ
மத்தேயு 3:9

ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ἐν, ὁ
மத்தேயு 3:10

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

τὴν
மத்தேயு 3:11

மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

ἐν, ὁ, ἐν
மத்தேயு 3:12

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

ἐν, τῇ, αὐτοῦ, τὴν, αὐτοῦ, αὐτοῦ, τὴν
மத்தேயு 3:13

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

ὁ, τοῦ, αὐτοῦ
மத்தேயு 3:14

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

ὁ, ὑπὸ
மத்தேயு 3:15

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

மத்தேயு 3:16

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

ὁ, τοῦ, τοῦ
மத்தேயு 3:17

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

ἐστιν, ὁ, ὁ, ἐν
this
οὗτοςhoutosOO-tose
For
γάρgargahr
is
ἐστινestinay-steen
the
that
he
spoken
hooh
was
ῥηθεὶςrhētheisray-THEES
of
ὑπὸhypoyoo-POH
Esaias,

Ἠσαΐουēsaiouay-sa-EE-oo
by
τοῦtoutoo
prophet
προφήτουprophētouproh-FAY-too
saying,
λέγοντοςlegontosLAY-gone-tose
The
voice
Φωνὴphōnēfoh-NAY
crying
one
of
βοῶντοςboōntosvoh-ONE-tose
in
ἐνenane
the
τῇtay
wilderness,
ἐρήμῳ·erēmōay-RAY-moh
Prepare
ye
Ἑτοιμάσατεhetoimasateay-too-MA-sa-tay
the
τὴνtēntane
way
ὁδὸνhodonoh-THONE
Lord,
the
of
Κυρίου,kyrioukyoo-REE-oo
straight.
εὐθείαςeutheiasafe-THEE-as
make
ποιεῖτεpoieitepoo-EE-tay

τὰςtastahs
paths
τρίβουςtribousTREE-voos
his
αὐτοῦautouaf-TOO