மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
Tamil Indian Revised Version
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.
திருவிவிலியம்
இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.⒫
King James Version (KJV)
And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace, and be whole of thy plague.
American Standard Version (ASV)
And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace, and be whole of thy plague.
Bible in Basic English (BBE)
And he said to her, Daughter, your faith has made you well; go in peace, and be free from your disease.
Darby English Bible (DBY)
And he said to her, Daughter, thy faith has healed thee; go in peace, and be well of thy scourge.
World English Bible (WEB)
He said to her, “Daughter, your faith has made you well. Go in peace, and be cured of your disease.”
Young’s Literal Translation (YLT)
and he said to her, `Daughter, thy faith hath saved thee; go away in peace, and be whole from thy plague.’
மாற்கு Mark 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
And he said unto her, Daughter, thy faith hath made thee whole; go in peace, and be whole of thy plague.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| εἶπεν | eipen | EE-pane | |
| αὐτῇ | autē | af-TAY | |
| θύγατερ | thygater | THYOO-ga-tare | |
| ἡ | hē | ay | |
| πίστις | pistis | PEE-stees | |
| σου | sou | soo | |
| σέσωκέν | sesōken | SAY-soh-KANE | |
| σε· | se | say | |
| ὕπαγε | hypage | YOO-pa-gay | |
| εἰς | eis | ees | |
| εἰρήνην | eirēnēn | ee-RAY-nane | |
| καὶ | kai | kay | |
| ἴσθι | isthi | EE-sthee | |
| ὑγιὴς | hygiēs | yoo-gee-ASE | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τῆς | tēs | tase | |
| μάστιγός | mastigos | MA-stee-GOSE | |
| σου | sou | soo |
இணை வசனம்
Luke 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
Matthew 9:22
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
Luke 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
Luke 18:42
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Acts 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
Luke 17:19
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Mark 10:52
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.
Mark 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள்.
Matthew 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
Ecclesiastes 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
2 Kings 5:19
அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
1 Samuel 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
1 Samuel 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
Tags அவர் அவளைப் பார்த்து மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது நீ சமாதானத்தோடேபோய் உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்
மாற்கு 5:34 Concordance மாற்கு 5:34 Interlinear மாற்கு 5:34 Image