Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:3

மாற்கு 5:3
அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.

Tamil Indian Revised Version
அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை.

Tamil Easy Reading Version
அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை.

திருவிவிலியம்
கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை.

Mark 5:2Mark 5Mark 5:4

King James Version (KJV)
Who had his dwelling among the tombs; and no man could bind him, no, not with chains:

American Standard Version (ASV)
who had his dwelling in the tombs: and no man could any more bind him, no, not with a chain;

Bible in Basic English (BBE)
He was living in the place of the dead: and no man was able to keep him down, no, not with a chain;

Darby English Bible (DBY)
who had his dwelling in the tombs; and no one was able to bind him, not even with chains;

World English Bible (WEB)
who had his dwelling in the tombs. Nobody could bind him any more, not even with chains,

Young’s Literal Translation (YLT)
who had his dwelling in the tombs, and not even with chains was any one able to bind him,

மாற்கு Mark 5:3
அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
Who had his dwelling among the tombs; and no man could bind him, no, not with chains:

ὃςhosose
τὴνtēntane
κατοίκησινkatoikēsinka-TOO-kay-seen
εἶχενeichenEE-hane
ἐνenane
τοῖςtoistoos
μνήμείοις·mnēmeioism-NAY-MEE-oos
καὶkaikay
οὒτεouteOO-tay
ἁλύσεσινhalysesina-LYOO-say-seen
οὐδεὶςoudeisoo-THEES
ἠδύνατοēdynatoay-THYOO-na-toh
αὐτὸνautonaf-TONE
δῆσαιdēsaiTHAY-say

இணை வசனம்

Isaiah 65:4
பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:

Daniel 4:32
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

Mark 9:18
அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்து போகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

Luke 8:29
அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.


Tags அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது
மாற்கு 5:3 Concordance மாற்கு 5:3 Interlinear மாற்கு 5:3 Image