Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 4 மாற்கு 4:5

மாற்கு 4:5
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.

Tamil Indian Revised Version
சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;

Tamil Easy Reading Version
சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன.

திருவிவிலியம்
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.

Mark 4:4Mark 4Mark 4:6

King James Version (KJV)
And some fell on stony ground, where it had not much earth; and immediately it sprang up, because it had no depth of earth:

American Standard Version (ASV)
And other fell on the rocky `ground’, where it had not much earth; and straightway it sprang up, because it had no deepness of earth:

Bible in Basic English (BBE)
And some went on the stones, where it had not much earth; and it came up straight away, because the earth was not deep:

Darby English Bible (DBY)
And another fell on the rocky ground, where it had not much earth, and immediately it sprung up out [of the ground] because it had no depth of earth;

World English Bible (WEB)
Others fell on the rocky ground, where it had little soil, and immediately it sprang up, because it had no depth of soil.

Young’s Literal Translation (YLT)
and other fell upon the rocky ground, where it had not much earth, and immediately it sprang forth, because of not having depth of earth,

மாற்கு Mark 4:5
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.
And some fell on stony ground, where it had not much earth; and immediately it sprang up, because it had no depth of earth:

ἄλλοalloAL-loh
δὲdethay
ἔπεσενepesenA-pay-sane
ἐπὶepiay-PEE
τὸtotoh
πετρῶδεςpetrōdespay-TROH-thase
ὅπουhopouOH-poo
οὐκoukook
εἶχενeichenEE-hane
γῆνgēngane
πολλήνpollēnpole-LANE
καὶkaikay
εὐθὲωςeutheōsafe-THAY-ose
ἐξανέτειλενexaneteilenayks-ah-NAY-tee-lane
διὰdiathee-AH
τὸtotoh
μὴmay
ἔχεινecheinA-heen
βάθοςbathosVA-those
γῆς·gēsgase

இணை வசனம்

Ezekiel 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

Amos 6:12
ஒரு கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.

Ezekiel 11:19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

Hosea 10:12
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

Matthew 13:5
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.

Matthew 13:20
கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;

Mark 4:16
அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,

Luke 8:6
சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.

Luke 8:13
கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.


Tags சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது
மாற்கு 4:5 Concordance மாற்கு 4:5 Interlinear மாற்கு 4:5 Image