Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:41

மாற்கு 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.

Tamil Easy Reading Version
அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார்.

Mark 1:40Mark 1Mark 1:42

King James Version (KJV)
And Jesus, moved with compassion, put forth his hand, and touched him, and saith unto him, I will; be thou clean.

American Standard Version (ASV)
And being moved with compassion, he stretched forth his hand, and touched him, and saith unto him, I will; be thou made clean.

Bible in Basic English (BBE)
And being moved with pity, he put out his hand, and touching him said to him, It is my pleasure; be made clean.

Darby English Bible (DBY)
But Jesus, moved with compassion, having stretched out his hand, touched him, and says to him, I will, be thou cleansed.

World English Bible (WEB)
Being moved with compassion, he stretched out his hand, and touched him, and said to him, “I want to. Be made clean.”

Young’s Literal Translation (YLT)
And Jesus having been moved with compassion, having stretched forth the hand, touched him, and saith to him, `I will; be thou cleansed;’

மாற்கு Mark 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
And Jesus, moved with compassion, put forth his hand, and touched him, and saith unto him, I will; be thou clean.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
σπλαγχνισθεὶςsplanchnistheissplahng-hnee-STHEES
ἐκτείναςekteinasake-TEE-nahs
τὴνtēntane
χεῖραcheiraHEE-ra
ἥψατοhēpsatoAY-psa-toh
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
ΘέλωthelōTHAY-loh
καθαρίσθητι·katharisthētika-tha-REE-sthay-tee

இணை வசனம்

Genesis 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

Matthew 9:36
அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,

Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Hebrews 2:17
அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.

Hebrews 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

Luke 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.

Mark 6:34
இயேசு கரைϠοல் வந்து, அநேக ஜனங்களைகύ கண்டு, அவர்கள் மேய்பύபனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

Mark 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

Mark 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

Psalm 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.


Tags இயேசு மனதுருகி கையை நீட்டி அவனைத் தொட்டு எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்
மாற்கு 1:41 Concordance மாற்கு 1:41 Interlinear மாற்கு 1:41 Image