சூழல் வசனங்கள் மல்கியா 1:4
மல்கியா 1:1

மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.

יְהוָ֖ה
மல்கியா 1:6

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

יְהוָ֣ה
மல்கியா 1:7

என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

יְהוָ֖ה
மல்கியா 1:10

உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
மல்கியா 1:11

சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
மல்கியா 1:13

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
மல்கியா 1:14

தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Whereas
כִּֽיkee
saith,
תֹאמַ֨רtōʾmartoh-MAHR
Edom
אֱד֜וֹםʾĕdômay-DOME
We
are
impoverished,
רֻשַּׁ֗שְׁנוּruššašnûroo-SHAHSH-noo
return
will
we
but
וְנָשׁוּב֙wĕnāšûbveh-na-SHOOV
and
build
וְנִבְנֶ֣הwĕnibneveh-neev-NEH
places;
desolate
the
חֳרָב֔וֹתḥŏrābôthoh-ra-VOTE
thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
They
הֵ֥מָּהhēmmâHAY-ma
shall
build,
יִבְנ֖וּyibnûyeev-NOO
I
but
וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
will
throw
down;
אֶהֱר֑וֹסʾehĕrôseh-hay-ROSE
call
shall
they
and
וְקָרְא֤וּwĕqorʾûveh-kore-OO
them,
The
border
לָהֶם֙lāhemla-HEM
wickedness,
of
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
and,
The
people
רִשְׁעָ֔הrišʿâreesh-AH
against
whom
וְהָעָ֛םwĕhāʿāmveh-ha-AM
indignation
hath
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
the
זָעַ֥םzāʿamza-AM
for
יְהוָ֖הyĕhwâyeh-VA
ever.
עַדʿadad


עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM