சூழல் வசனங்கள் லேவியராகமம் 7:6
லேவியராகமம் 7:1

குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

קֹ֥דֶשׁ, קָֽדָשִׁ֖ים, הֽוּא׃
லேவியராகமம் 7:3

அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,

כָּל
லேவியராகமம் 7:5

இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.

הֽוּא׃
லேவியராகமம் 7:19

தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.

יֵֽאָכֵ֔ל, כָּל
லேவியராகமம் 7:23

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது

כָּל
லேவியராகமம் 7:25

கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

כָּל
லேவியராகமம் 7:27

எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.

כָּל, כָּל
is
כָּלkālkahl
Every
זָכָ֥רzākārza-HAHR
male
among
the
בַּכֹּֽהֲנִ֖יםbakkōhănîmba-koh-huh-NEEM
priests
eat
יֹֽאכְלֶ֑נּוּyōʾkĕlennûyoh-heh-LEH-noo
shall
place:
holy
the
in
בְּמָק֤וֹםbĕmāqômbeh-ma-KOME
eaten
be
shall
קָדוֹשׁ֙qādôška-DOHSH
it
יֵֽאָכֵ֔לyēʾākēlyay-ah-HALE
thereof:
קֹ֥דֶשׁqōdešKOH-desh
most
holy.
קָֽדָשִׁ֖יםqādāšîmka-da-SHEEM
it
הֽוּא׃hûʾhoo