சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:4
லேவியராகமம் 5:1

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

א֣וֹ
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

א֣וֹ, וְנֶעְלַ֣ם
லேவியராகமம் 5:3

அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

א֣וֹ, וְנֶעְלַ֣ם
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֲשֶׁ֨ר
லேவியராகமம் 5:17

ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

כִּ֣י, יָדַ֥ע, וְאָשֵׁ֖ם
it
א֣וֹʾôoh
be
נֶ֡פֶשׁnepešNEH-fesh
it,
of
כִּ֣יkee
his
תִשָּׁבַע֩tiššābaʿtee-sha-VA
Or
לְבַטֵּ֨אlĕbaṭṭēʾleh-va-TAY
soul
a
if
בִשְׂפָתַ֜יִםbiśpātayimvees-fa-TA-yeem
swear,
pronouncing
lips
לְהָרַ֣ע׀lĕhāraʿleh-ha-RA
with
א֣וֹʾôoh
to
do
evil,
לְהֵיטִ֗יבlĕhêṭîbleh-hay-TEEV
or
לְ֠כֹלlĕkōlLEH-hole
to
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
good,
do
whatsoever

pronounce
יְבַטֵּ֧אyĕbaṭṭēʾyeh-va-TAY
shall
man
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
that
a
oath,
בִּשְׁבֻעָ֖הbišbuʿâbeesh-voo-AH
with
an
hid
be
וְנֶעְלַ֣םwĕneʿlamveh-neh-LAHM
it
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
and
from
him;
וְהוּאwĕhûʾveh-HOO
when
יָדַ֥עyādaʿya-DA
he
knoweth
guilty
be
shall
he
then
וְאָשֵׁ֖םwĕʾāšēmveh-ah-SHAME
in
one
לְאַחַ֥תlĕʾaḥatleh-ah-HAHT
of
these.
מֵאֵֽלֶּה׃mēʾēllemay-A-leh