சூழல் வசனங்கள் புலம்பல் 3:25
புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

יְהוָה֙
புலம்பல் 3:24

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

יְהוָה֙
புலம்பல் 3:26

கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

ט֤וֹב
புலம்பல் 3:59

கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

יְהוָה֙
is
that
ט֤וֹבṭôbtove
good
The
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord
for
wait
that
them
לְקוָֹ֔וlĕqôāwleh-koh-AV
unto
him,
to
the
לְנֶ֖פֶשׁlĕnepešleh-NEH-fesh
soul
seeketh
תִּדְרְשֶֽׁנּוּ׃tidrĕšennûteed-reh-SHEH-noo