சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 19:25
நியாயாதிபதிகள் 19:8

ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.

עַד
நியாயாதிபதிகள் 19:9

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

הָאִישׁ֙
நியாயாதிபதிகள் 19:10

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

וְלֹֽא, הָאִישׁ֙, עַד
நியாயாதிபதிகள் 19:12

அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,

עַד
நியாயாதிபதிகள் 19:18

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

עַד, עַד
நியாயாதிபதிகள் 19:19

எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.

כָּל
நியாயாதிபதிகள் 19:20

அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,

כָּל
நியாயாதிபதிகள் 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

הָאִישׁ֙
நியாயாதிபதிகள் 19:26

விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.

עַד
நியாயாதிபதிகள் 19:30

அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.

וְלֹֽא
not
would
But
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
אָב֤וּʾābûah-VOO
men
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
hearken
לִשְׁמֹ֣עַֽlišmōʿaleesh-MOH-ah
took
man
the
so
him:
ל֔וֹloh
to
וַיַּֽחֲזֵ֤קwayyaḥăzēqva-ya-huh-ZAKE
his
concubine,
הָאִישׁ֙hāʾîšha-EESH
brought
and
בְּפִ֣ילַגְשׁ֔וֹbĕpîlagšôbeh-FEE-lahɡ-SHOH
unto
her
וַיֹּצֵ֥אwayyōṣēʾva-yoh-TSAY
forth
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
knew
they
and
them;
הַח֑וּץhaḥûṣha-HOOTS
her,
and
abused
וַיֵּֽדְע֣וּwayyēdĕʿûva-yay-deh-OO
all
her
א֠וֹתָהּʾôtohOH-toh
the
night
וַיִּֽתְעַלְּלוּwayyitĕʿallĕlûva-YEE-teh-ah-leh-loo
until
בָ֤הּbāhva
morning:
the
כָּלkālkahl
go.
her
let
they
הַלַּ֙יְלָה֙hallaylāhha-LA-LA
spring,
to
began
עַדʿadad
day
the
when
and
הַבֹּ֔קֶרhabbōqerha-BOH-ker


וַֽיְשַׁלְּח֖וּהָwayšallĕḥûhāva-sha-leh-HOO-ha


בַּֽעֲל֥וֹתbaʿălôtba-uh-LOTE


הַשָּֽׁחַר׃haššāḥarha-SHA-hahr