சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 18:27
நியாயாதிபதிகள் 18:7

அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,

אֲשֶׁר
நியாயாதிபதிகள் 18:10

நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.

אֲשֶׁ֣ר
நியாயாதிபதிகள் 18:12

யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள் வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது.

עַל
நியாயாதிபதிகள் 18:17

ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 18:18

அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.

וְאֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 18:19

அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.

עַל
நியாயாதிபதிகள் 18:20

அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.

וְאֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 18:21

அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம், பாடிகளையும் தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.

וְאֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 18:24

அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.

אֲשֶׁר, וְֽאֶת
நியாயாதிபதிகள் 18:26

தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.

מִיכָ֗ה
நியாயாதிபதிகள் 18:28

அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,

אֲשֶׁ֣ר, הָעִ֖יר
நியாயாதிபதிகள் 18:29

பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

הָעִ֖יר
நியாயாதிபதிகள் 18:31

தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

אֲשֶׁ֣ר
things
were
וְהֵ֨מָּהwĕhēmmâveh-HAY-ma
that
לָֽקְח֜וּlāqĕḥûla-keh-HOO
the
אֵ֧תʾētate
And
they
took
אֲשֶׁרʾăšeruh-SHER

עָשָׂ֣הʿāśâah-SA
which
had
מִיכָ֗הmîkâmee-HA
made,
Micah
the
וְֽאֶתwĕʾetVEH-et
priest
הַכֹּהֵן֮hakkōhēnha-koh-HANE
and
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
had,
he
הָֽיָהhāyâHA-ya
and
לוֹ֒loh
came
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
עַלʿalal
Laish,
unto
לַ֗יִשׁlayišLA-yeesh
people
a
at
quiet
עַלʿalal
secure:
and
עַם֙ʿamam
and
they
smote
שֹׁקֵ֣טšōqēṭshoh-KATE
edge
the
with
them
וּבֹטֵ֔חַûbōṭēaḥoo-voh-TAY-ak
of
the
sword,
וַיַּכּ֥וּwayyakkûva-YA-koo
city
the
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
burnt
and
לְפִיlĕpîleh-FEE
with
fire.
חָ֑רֶבḥārebHA-rev


וְאֶתwĕʾetveh-ET


הָעִ֖ירhāʿîrha-EER


שָֽׂרְפ֥וּśārĕpûsa-reh-FOO


בָאֵֽשׁ׃bāʾēšva-AYSH