Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:9

யோவான் 5:9
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

Tamil Indian Revised Version
உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.

Tamil Easy Reading Version
உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள்.

திருவிவிலியம்
உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

John 5:8John 5John 5:10

King James Version (KJV)
And immediately the man was made whole, and took up his bed, and walked: and on the same day was the sabbath.

American Standard Version (ASV)
And straightway the man was made whole, and took up his bed and walked. Now it was the sabbath on that day.

Bible in Basic English (BBE)
And the man became well straight away, and took up his bed and went. Now that day was the Sabbath.

Darby English Bible (DBY)
And immediately the man became well, and took up his couch and walked: and on that day was sabbath.

World English Bible (WEB)
Immediately, the man was made well, and took up his mat and walked. Now it was the Sabbath on that day.

Young’s Literal Translation (YLT)
and immediately the man became whole, and he took up his couch, and was walking, and it was a sabbath on that day,

யோவான் John 5:9
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
And immediately the man was made whole, and took up his bed, and walked: and on the same day was the sabbath.

καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ὑγιὴςhygiēsyoo-gee-ASE
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
καὶkaikay
ἦρενērenA-rane
τὸνtontone
κράββατονkrabbatonKRAHV-va-tone
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
περιεπάτειperiepateipay-ree-ay-PA-tee
Ἦνēnane
δὲdethay
σάββατονsabbatonSAHV-va-tone
ἐνenane
ἐκείνῃekeinēake-EE-nay
τῇtay
ἡμέρᾳhēmeraay-MAY-ra

இணை வசனம்

John 9:14
இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.

Acts 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.

John 7:23
மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?

John 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

John 5:10
ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.

Luke 13:10
ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

Mark 10:52
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

Mark 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

Mark 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள்.

Mark 3:2
அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

Mark 1:42
இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.

Mark 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Matthew 12:10
அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள்.


Tags உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான் அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது
யோவான் 5:9 Concordance யோவான் 5:9 Interlinear யோவான் 5:9 Image