யோவான் 4:40
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
Tamil Indian Revised Version
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்.
Tamil Easy Reading Version
சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார்.
திருவிவிலியம்
சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
King James Version (KJV)
So when the Samaritans were come unto him, they besought him that he would tarry with them: and he abode there two days.
American Standard Version (ASV)
So when the Samaritans came unto him, they besought him to abide with them: and he abode there two days.
Bible in Basic English (BBE)
So when the people came to him they made request to him to be among them for a time, and he was there two days.
Darby English Bible (DBY)
When therefore the Samaritans came to him they asked him to abide with them, and he abode there two days.
World English Bible (WEB)
So when the Samaritans came to him, they begged him to stay with them. He stayed there two days.
Young’s Literal Translation (YLT)
When, then, the Samaritans came unto him, they were asking him to remain with them, and he remained there two days;
யோவான் John 4:40
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
So when the Samaritans were come unto him, they besought him that he would tarry with them: and he abode there two days.
| ὡς | hōs | ose | |
| οὖν | oun | oon | |
| ἦλθον | ēlthon | ALE-thone | |
| πρὸς | pros | prose | |
| αὐτὸν | auton | af-TONE | |
| οἱ | hoi | oo | |
| Σαμαρεῖται, | samareitai | sa-ma-REE-tay | |
| ἠρώτων | ērōtōn | ay-ROH-tone | |
| αὐτὸν | auton | af-TONE | |
| μεῖναι | meinai | MEE-nay | |
| παρ' | par | pahr | |
| αὐτοῖς· | autois | af-TOOS | |
| καὶ | kai | kay | |
| ἔμεινεν | emeinen | A-mee-nane | |
| ἐκεῖ | ekei | ake-EE | |
| δύο | dyo | THYOO-oh | |
| ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
இணை வசனம்
Genesis 32:26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
2 Corinthians 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
Acts 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
Luke 24:29
அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
Luke 19:5
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
Luke 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
Luke 8:38
பிசாசுகள் நீங்கின மனுஷன் அவருடனே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
Jeremiah 14:8
இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
Song of Solomon 3:4
நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
Proverbs 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
Revelation 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
Tags சமாரியர் அவரிடத்தில் வந்து தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள் அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்
யோவான் 4:40 Concordance யோவான் 4:40 Interlinear யோவான் 4:40 Image