சூழல் வசனங்கள் யோவேல் 2:26
யோவேல் 2:19

கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்.

אֶת, וְלֹא
யோவேல் 2:20

வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

אֶת
யோவேல் 2:23

சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

אֶת
யோவேல் 2:25

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

אֶת
யோவேல் 2:27

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

וְלֹא, יֵבֹ֥שׁוּ, עַמִּ֖י, לְעוֹלָֽם׃
யோவேல் 2:28

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

אֶת
யோவேல் 2:29

ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.

אֶת
யோவேல் 2:32

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

אֲשֶׁר
And
ye
shall
eat
וַאֲכַלְתֶּ֤םwaʾăkaltemva-uh-hahl-TEM
in
plenty,
אָכוֹל֙ʾākôlah-HOLE
satisfied,
be
and
וְשָׂב֔וֹעַwĕśābôaʿveh-sa-VOH-ah
and
praise
וְהִלַּלְתֶּ֗םwĕhillaltemveh-hee-lahl-TEM

אֶתʾetet
the
name
שֵׁ֤םšēmshame
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
your
God,
אֱלֹ֣הֵיכֶ֔םʾĕlōhêkemay-LOH-hay-HEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
dealt
hath
עָשָׂ֥הʿāśâah-SA
with
עִמָּכֶ֖םʿimmākemee-ma-HEM
wondrously
לְהַפְלִ֑יאlĕhaplîʾleh-hahf-LEE

be
ashamed.
my
וְלֹאwĕlōʾveh-LOH
people
and
יֵבֹ֥שׁוּyēbōšûyay-VOH-shoo
you:
עַמִּ֖יʿammîah-MEE
shall
never
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM