சூழல் வசனங்கள் எரேமியா 8:17
எரேமியா 8:1

அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,

נְאֻם
எரேமியா 8:7

ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

יְהוָֽה׃
எரேமியா 8:12

தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
எரேமியா 8:13

அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.

נְאֻם, לָהֶ֖ם
எரேமியா 8:14

நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

כִּי֩
be
כִּי֩kiykee
will
הִנְנִ֨יhinnîheen-NEE
For,
behold,
will
מְשַׁלֵּ֜חַmĕšallēaḥmeh-sha-LAY-ak
send
בָּכֶ֗םbākemba-HEM
I
נְחָשִׁים֙nĕḥāšîmneh-ha-SHEEM
serpents,
cockatrices,
among
צִפְעֹנִ֔יםṣipʿōnîmtseef-oh-NEEM
you,
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
not
charmed,
אֵיןʾênane
bite
shall
they
and
לָהֶ֖םlāhemla-HEM
you,
saith
לָ֑חַשׁlāḥašLA-hahsh
the
Lord.
וְנִשְּׁכ֥וּwĕniššĕkûveh-nee-sheh-HOO


אֶתְכֶ֖םʾetkemet-HEM


נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA