சூழல் வசனங்கள் எரேமியா 6:1
எரேமியா 6:4

அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;

כִּ֥י
எரேமியா 6:8

எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.

יְר֣וּשָׁלִַ֔ם
எரேமியா 6:15

அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
எரேமியா 6:19

பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.

רָעָ֛ה
எரேமியா 6:23

அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கமறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் எனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְעַל
flee
to
yourselves
הָעִ֣זוּ׀hāʿizûha-EE-zoo
gather
O
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
ye
Benjamin,
of
בִניָמִ֗ןbinyāminveen-ya-MEEN
midst
the
of
out
מִקֶּ֙רֶב֙miqqerebmee-KEH-REV
of
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
Tekoa,
in
וּבִתְק֙וֹעַ֙ûbitqôʿaoo-veet-KOH-AH
blow
and
תִּקְע֣וּtiqʿûteek-OO
the
trumpet
שׁוֹפָ֔רšôpārshoh-FAHR
in
fire
of
וְעַלwĕʿalveh-AL
Beth-haccerem:
up
בֵּ֥יתbêtbate
set
and
a
הַכֶּ֖רֶםhakkeremha-KEH-rem
sign
שְׂא֣וּśĕʾûseh-OO
for
מַשְׂאֵ֑תmaśʾētmahs-ATE
evil
כִּ֥יkee
appeareth
רָעָ֛הrāʿâra-AH
out
of
the
north,
נִשְׁקְפָ֥הnišqĕpâneesh-keh-FA
destruction.
and
מִצָּפ֖וֹןmiṣṣāpônmee-tsa-FONE
great
וְשֶׁ֥בֶרwĕšeberveh-SHEH-ver


גָּדֽוֹל׃gādôlɡa-DOLE