சூழல் வசனங்கள் எரேமியா 52:28
எரேமியா 52:17

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

אֲשֶׁ֥ר
எரேமியா 52:20

சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.

אֲשֶׁ֥ר
எரேமியா 52:30

நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

יְהוּדִ֕ים, אֲלָפִ֖ים
எரேமியா 52:32

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,

אֲשֶׁ֥ר
is
זֶ֣הzezeh
This
the
people
הָעָ֔םhāʿāmha-AM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
captive:
הֶגְלָ֖הheglâheɡ-LA
carried
away
Nebuchadrezzar
נְבֽוּכַדְרֶאצַּ֑רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
year
seventh
the
בִּשְׁנַתbišnatbeesh-NAHT
in
שֶׁ֕בַעšebaʿSHEH-va
Jews
יְהוּדִ֕יםyĕhûdîmyeh-hoo-DEEM
three
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
thousand
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
and
twenty:
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
and
three
וּשְׁלֹשָֽׁה׃ûšĕlōšâoo-sheh-loh-SHA