எரேமியா 50:35
எரேமியா 50:35
பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “வாளே, பாபிலோனில் வாழ்கிற ஜனங்களைக் கொல். வாளே, அரசனின் அதிகாரிகளையும் பாபிலோனின் ஞானிகளையும் கொல்”
திருவிவிலியம்
⁽கல்தேயர்மேலும்,␢ பாபிலோன் குடிமக்கள்மேலும்,␢ அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும்␢ ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
A sword is upon the Chaldeans, saith the LORD, and upon the inhabitants of Babylon, and upon her princes, and upon her wise men.
American Standard Version (ASV)
A sword is upon the Chaldeans, saith Jehovah, and upon the inhabitants of Babylon, and upon her princes, and upon her wise men.
Bible in Basic English (BBE)
A sword is on the Chaldaeans, says the Lord, and on the people of Babylon, and on her rulers and on her wise men.
Darby English Bible (DBY)
The sword is upon the Chaldeans, saith Jehovah, and upon the inhabitants of Babylon, and upon her princes, and upon her wise men;
World English Bible (WEB)
A sword is on the Chaldeans, says Yahweh, and on the inhabitants of Babylon, and on her princes, and on her wise men.
Young's Literal Translation (YLT)
A sword `is' for the Chaldeans, An affirmation of Jehovah, And it `is' on the inhabitants of Babylon, And on her heads, and on her wise men;
எரேமியா Jeremiah 50:35
| A sword | חֶ֥רֶב | ḥereb | heh-REV |
| upon | עַל | ʿal | al |
| the Chaldeans, | כַּשְׂדִּ֖ים | kaśdî | kahs-DEE |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and upon | וְאֶל | ʾēl | ale |
| the inhabitants | יֹשְׁבֵ֣י | yāšab | ya-SHAHV |
| of Babylon, | בָבֶ֔ל | bābel | ba-VEL |
| and upon | וְאֶל | ʾēl | ale |
| her princes, | שָׂרֶ֖יהָ | śar | sahr |
| and upon | וְאֶל | ʾēl | ale |
| her wise | חֲכָמֶֽיהָ׃ | ḥākām | ha-HAHM |
Read Full Chapter : எரேமியா 50
தமிழ் வேதாகமம்