Sign in / My account

எரேமியா 5:27

எரேமியா 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.

Tamil Indian Revised Version
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.

Tamil Easy Reading Version
கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று, இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும். அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.

திருவிவிலியம்
⁽பறவைகளால்␢ கூண்டு நிறைந்திருப்பது போல,␢ அவர்களின் வீடுகள்␢ சூழ்ச்சிவழி கிடைத்த␢ பொருள்களினால் நிறைந்துள்ளன.␢ இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்␢ செல்வர்களும் ஆனார்கள்.⁾

King James Version (KJV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxen rich.

American Standard Version (ASV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxed rich.

Bible in Basic English (BBE)
As the fowl-house is full of birds, so are their houses full of deceit: for this reason they have become great and have got wealth.

Darby English Bible (DBY)
As a cage full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and have enriched themselves.

World English Bible (WEB)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and grew rich.

Young's Literal Translation (YLT)
As a cage full of fowls, So their houses are full of deceit, Therefore they have been great, and are rich.

எரேமியா Jeremiah 5:27

As a cage כִּכְלוּב֙ kĕlûb keh-LOOV
is full מָ֣לֵא mālēʾ ma-LAY
of birds, ע֔וֹף ʿôp ofe
so כֵּ֥ן kēn kane
their houses בָּתֵּיהֶ֖ם bayit ba-YEET
full מְלֵאִ֣ים mālēʾ ma-LAY
of deceit: מִרְמָ֑ה mirmâ meer-MA
therefore עַל ʿal al
כֵּ֥ן kēn kane
they are become great, גָּדְל֖וּ gādal ɡa-DAHL
and waxen rich. וַֽיַּעֲשִֽׁירוּ׃ ʿāšar ah-SHAHR



Read Full Chapter : எரேமியா 5

தமிழ் வேதாகமம்