எரேமியா 5:27
எரேமியா 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
Tamil Indian Revised Version
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.
Tamil Easy Reading Version
கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று, இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும். அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
திருவிவிலியம்
⁽பறவைகளால்␢ கூண்டு நிறைந்திருப்பது போல,␢ அவர்களின் வீடுகள்␢ சூழ்ச்சிவழி கிடைத்த␢ பொருள்களினால் நிறைந்துள்ளன.␢ இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்␢ செல்வர்களும் ஆனார்கள்.⁾
King James Version (KJV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxen rich.
American Standard Version (ASV)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and waxed rich.
Bible in Basic English (BBE)
As the fowl-house is full of birds, so are their houses full of deceit: for this reason they have become great and have got wealth.
Darby English Bible (DBY)
As a cage full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and have enriched themselves.
World English Bible (WEB)
As a cage is full of birds, so are their houses full of deceit: therefore they are become great, and grew rich.
Young's Literal Translation (YLT)
As a cage full of fowls, So their houses are full of deceit, Therefore they have been great, and are rich.
எரேமியா Jeremiah 5:27
| As a cage | כִּכְלוּב֙ | kĕlûb | keh-LOOV |
| is full | מָ֣לֵא | mālēʾ | ma-LAY |
| of birds, | ע֔וֹף | ʿôp | ofe |
| so | כֵּ֥ן | kēn | kane |
| their houses | בָּתֵּיהֶ֖ם | bayit | ba-YEET |
| full | מְלֵאִ֣ים | mālēʾ | ma-LAY |
| of deceit: | מִרְמָ֑ה | mirmâ | meer-MA |
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֥ן | kēn | kane | |
| they are become great, | גָּדְל֖וּ | gādal | ɡa-DAHL |
| and waxen rich. | וַֽיַּעֲשִֽׁירוּ׃ | ʿāšar | ah-SHAHR |
Read Full Chapter : எரேமியா 5
தமிழ் வேதாகமம்