சூழல் வசனங்கள் எரேமியா 5:18
எரேமியா 5:9

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֹ֑ה
எரேமியா 5:11

இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 5:15

இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.

נְאֻם, יְהוָֹ֑ה
எரேமியா 5:22

எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

נְאֻם
எரேமியா 5:29

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא, נְאֻם, יְהוָֹ֑ה
Nevertheless
וְגַ֛םwĕgamveh-ɡAHM
days,
in
בַּיָּמִ֥יםbayyāmîmba-ya-MEEM
those
הָהֵ֖מָּהhāhēmmâha-HAY-ma
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָֹ֑הyĕhôâyeh-hoh-AH
not
will
I
לֹֽאlōʾloh
make
אֶעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
with
you.
a
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
full
כָּלָֽה׃kālâka-LA