சூழல் வசனங்கள் எரேமியா 49:26
எரேமியா 49:13

போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְכָל
எரேமியா 49:22

இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

בַּיּ֣וֹם, הַה֔וּא
எரேமியா 49:29

அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.

וְכָל
Therefore
לָכֵ֛ןlākēnla-HANE
shall
fall
her
יִפְּל֥וּyippĕlûyee-peh-LOO
young
men
בַחוּרֶ֖יהָbaḥûrêhāva-hoo-RAY-ha
streets,
her
in
בִּרְחֹבֹתֶ֑יהָbirḥōbōtêhābeer-hoh-voh-TAY-ha
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
men
אַנְשֵׁ֨יʾanšêan-SHAY
war
of
הַמִּלְחָמָ֤הhammilḥāmâha-meel-ha-MA
shall
be
cut
off
יִדַּ֙מּוּ֙yiddammûyee-DA-MOO
day,
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
in
הַה֔וּאhahûʾha-HOO
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE