சூழல் வசனங்கள் எரேமியா 49:23
எரேமியா 49:9

திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?

לֹ֥א
எரேமியா 49:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.

כִּי
எரேமியா 49:20

ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

לֹ֥א
எரேமியா 49:37

நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,

רָעָ֛ה
there
is
לְדַמֶּ֗שֶׂקlĕdammeśeqleh-da-MEH-sek
Concerning
בּ֤וֹשָֽׁהbôšâBOH-sha
Damascus.
is
חֲמָת֙ḥămāthuh-MAHT
confounded,
Hamath
וְאַרְפָּ֔דwĕʾarpādveh-ar-PAHD
and
כִּיkee
Arpad:
for
tidings:
שְׁמֻעָ֥הšĕmuʿâsheh-moo-AH
evil
רָעָ֛הrāʿâra-AH
heard
שָׁמְע֖וּšomʿûshome-OO
they
have
fainthearted;
נָמֹ֑גוּnāmōgûna-MOH-ɡoo
are
they
sea;
בַּיָּ֣םbayyāmba-YAHM
the
on
sorrow
דְּאָגָ֔הdĕʾāgâdeh-ah-ɡA
be
quiet.
הַשְׁקֵ֖טhašqēṭhahsh-KATE

לֹ֥אlōʾloh
it
cannot
יוּכָֽל׃yûkālyoo-HAHL