எரேமியா 48:35
எரேமியா 48:35
மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
மோவாப் தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தெய்வங்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
மோவாப் தேசத்து மேடைகளில் தகனபலிகள் இடுவதை நான் தடுப்பேன். அவர்கள் தம் தெய்வங்களுக்குப் பலிகள் கொடுப்பதை நான் நிறுத்துவேன்”என்று கூறினார்.
திருவிவிலியம்
மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
Moreover I will cause to cease in Moab, saith the LORD, him that offereth in the high places, and him that burneth incense to his gods.
American Standard Version (ASV)
Moreover I will cause to cease in Moab, saith Jehovah, him that offereth in the high place, and him that burneth incense to his gods.
Bible in Basic English (BBE)
And I will put an end in Moab, says the Lord, to him who is making offerings in the high place and burning perfumes to his gods.
Darby English Bible (DBY)
And I will cause to cease in Moab, saith Jehovah, him that offereth in the high place, and him that burneth incense to his gods.
World English Bible (WEB)
Moreover I will cause to cease in Moab, says Yahweh, him who offers in the high place, and him who burns incense to his gods.
Young's Literal Translation (YLT)
And I have caused to cease to Moab, An affirmation of Jehovah, Him who is offering in a high place, And him who is making perfume to his god.
எரேமியா Jeremiah 48:35
| Moreover I will cause to cease | וְהִשְׁבַּתִּ֥י | šābat | sha-VAHT |
| in Moab, | לְמוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| him that offereth | מַעֲלֶ֣ה | ʿālâ | ah-LA |
| in the high places, | בָמָ֔ה | bāmâ | ba-MA |
| and him that burneth incense | וּמַקְטִ֖יר | qāṭar | ka-TAHR |
| to his gods. | לֵאלֹהָֽיו׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : எரேமியா 48
தமிழ் வேதாகமம்