சூழல் வசனங்கள் எரேமியா 43:2
எரேமியா 43:3

கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.

בֶּן
எரேமியா 43:4

அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

בֶּן, וְכָל, וְכָל
எரேமியா 43:5

யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

בֶּן, וְכָל
எரேமியா 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

בֶּן, בֶּן, בֶּן
எரேமியா 43:8

தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:

אֶֽל
எரேமியா 43:13

அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

מִצְרַ֖יִם
Then
spake
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Azariah
עֲזַרְיָ֤הʿăzaryâuh-zahr-YA
the
son
בֶןbenven
Hoshaiah,
of
הוֹשַֽׁעְיָה֙hôšaʿyāhhoh-sha-YA
and
Johanan
וְיוֹחָנָ֣ןwĕyôḥānānveh-yoh-ha-NAHN
son
the
בֶּןbenben
of
Kareah,
קָרֵ֔חַqārēaḥka-RAY-ak
and
all
וְכָלwĕkālveh-HAHL
men,
proud
הָאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
the
הַזֵּדִ֑יםhazzēdîmha-zay-DEEM
saying
אֹמְרִ֣יםʾōmĕrîmoh-meh-REEM
unto
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֗הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
falsely:
שֶׁ֚קֶרšeqerSHEH-ker
Thou
אַתָּ֣הʾattâah-TA
speakest
מְדַבֵּ֔רmĕdabbērmeh-da-BARE
not
hath
לֹ֣אlōʾloh
sent
the
שְׁלָחֲךָ֞šĕlāḥăkāsheh-la-huh-HA
Lord
God
יְהוָ֤הyĕhwâyeh-VA
our
אֱלֹהֵ֙ינוּ֙ʾĕlōhênûay-loh-HAY-NOO
say,
to
thee
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
not
לֹֽאlōʾloh
Go
תָבֹ֥אוּtābōʾûta-VOH-oo
into
Egypt
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
to
sojourn
לָג֥וּרlāgûrla-ɡOOR
there:
שָֽׁם׃šāmshahm