சூழல் வசனங்கள் எரேமியா 42:14
எரேமியா 42:4

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.

לֹֽא
எரேமியா 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

נִשְׁמָ֑ע, כִּ֣י
எரேமியா 42:16

நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.

אֲשֶׁ֤ר, וְשָׁ֥ם
எரேமியா 42:17

எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

מִצְרַ֙יִם֙
எரேமியா 42:20

உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.

כִּ֣י
Saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
No;
לֹ֚אlōʾloh
but
כִּ֣יkee
land
the
into
אֶ֤רֶץʾereṣEH-rets
of
Egypt,
will
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
we
go
נָב֔וֹאnābôʾna-VOH
where
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
no
we
shall
לֹֽאlōʾloh
see
נִרְאֶה֙nirʾehneer-EH
war,
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
sound
וְק֥וֹלwĕqôlveh-KOLE
the
שׁוֹפָ֖רšôpārshoh-FAHR
the
trumpet,
לֹ֣אlōʾloh
of
nor
hear
נִשְׁמָ֑עnišmāʿneesh-MA
bread;
וְלַלֶּ֥חֶםwĕlalleḥemveh-la-LEH-hem
of
nor
לֹֽאlōʾloh
hunger
have
נִרְעָ֖בnirʿābneer-AV
and
there
וְשָׁ֥םwĕšāmveh-SHAHM
will
we
dwell:
נֵשֵֽׁב׃nēšēbnay-SHAVE