சூழல் வசனங்கள் எரேமியா 40:8
எரேமியா 40:2

காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

אֶל
எரேமியா 40:4

இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

אֶל
எரேமியா 40:5

அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

אֶל, בֶן, בֶּן, אֶל
எரேமியா 40:6

அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

אֶל, בֶן, הַמִּצְפָּ֑תָה
எரேமியா 40:7

பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

בֶן
எரேமியா 40:9

அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.

בֶן, בֶּן
எரேமியா 40:11

மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

בֶּן, בֶּן
எரேமியா 40:12

எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்

אֶל, הַמִּצְפָּ֑תָה
எரேமியா 40:13

அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

בֶּן, אֶל
எரேமியா 40:14

உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்’ ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.

בְּנֵֽי, בֶּן, בֶּן
எரேமியா 40:15

பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.

וְיוֹחָנָ֣ן, בֶּן, אֶל, בֶּן
எரேமியா 40:16

ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

בֶן, אֶל, בֶּן, אֶל
Then
they
came
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָ֖הgĕdalyâɡeh-dahl-YA
Mizpah,
to
הַמִּצְפָּ֑תָהhammiṣpātâha-meets-PA-ta
even
Ishmael
וְיִשְׁמָעֵ֣אלwĕyišmāʿēlveh-yeesh-ma-ALE
the
son
בֶּןbenben
Nethaniah,
of
נְתַנְיָ֡הוּnĕtanyāhûneh-tahn-YA-hoo
and
Johanan
וְיוֹחָנָ֣ןwĕyôḥānānveh-yoh-ha-NAHN
and
Jonathan
וְיוֹנָתָ֣ןwĕyônātānveh-yoh-na-TAHN
sons
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Kareah,
קָ֠רֵחַqārēaḥKA-ray-ak
Seraiah
and
וּשְׂרָיָ֨הûśĕrāyâoo-seh-ra-YA
the
son
בֶןbenven
of
Tanhumeth,
תַּנְחֻ֜מֶתtanḥumettahn-HOO-met
sons
the
and
וּבְנֵ֣י׀ûbĕnêoo-veh-NAY
of
Ephai
עֵופַ֣יʿēwpayave-FAI
Netophathite,
the
הַנְּטֹפָתִ֗יhannĕṭōpātîha-neh-toh-fa-TEE
and
Jezaniah
וִֽיזַנְיָ֙הוּ֙wîzanyāhûvee-zahn-YA-HOO
the
son
בֶּןbenben
Maachathite,
a
of
הַמַּ֣עֲכָתִ֔יhammaʿăkātîha-MA-uh-ha-TEE
they
הֵ֖מָּהhēmmâHAY-ma
and
their
men.
וְאַנְשֵׁיהֶֽם׃wĕʾanšêhemveh-an-shay-HEM