Sign in / My account

எரேமியா 37:4

எரேமியா 37:4
அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும் போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.

Tamil Easy Reading Version
(அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான்.

திருவிவிலியம்
அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில், அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.

King James Version (KJV)
Now Jeremiah came in and went out among the people: for they had not put him into prison.

American Standard Version (ASV)
Now Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.

Bible in Basic English (BBE)
(Now Jeremiah was going about among the people, for they had not put him in prison.

Darby English Bible (DBY)
And Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.

World English Bible (WEB)
Now Jeremiah came in and went out among the people; for they had not put him into prison.

Young's Literal Translation (YLT)
And Jeremiah is coming in and going out in the midst of the people, (and they have not put him in the prison-house),

எரேமியா Jeremiah 37:4

Now Jeremiah וְיִרְמְיָ֕הוּ yirmĕyâ yeer-meh-YA
came in בָּ֥א bôʾ boh
and went out וְיֹצֵ֖א yāṣāʾ ya-TSA
among בְּת֣וֹךְ tāwek ta-VEK
the people: הָעָ֑ם ʿam am
for they had not וְלֹֽא lōʾ loh
put נָתְנ֥וּ nātan na-TAHN
אֹת֖וֹ ʾēt ate
him into prison. בֵּ֥ית bayit ba-YEET
הַכְּלֽיּא׃ kĕlîʾ keh-LEE



Read Full Chapter : எரேமியா 37

தமிழ் வேதாகமம்