சூழல் வசனங்கள் எரேமியா 37:14
எரேமியா 37:2

கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.

וְלֹ֥א, אֶל
எரேமியா 37:3

சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.

אֶל, אֶל
எரேமியா 37:5

பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.

עַל
எரேமியா 37:6

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,

אֶל
எரேமியா 37:7

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.

אֶל
எரேமியா 37:8

கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

הַכַּשְׂדִּ֔ים, עַל
எரேமியா 37:11

பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,

הַכַּשְׂדִּ֔ים
எரேமியா 37:13

அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.

אֶל
எரேமியா 37:16

அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.

אֶל
எரேமியா 37:18

பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?

אֶל, אֶל
எரேமியா 37:20

இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.

וְלֹ֥א
It
is
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Then
יִרְמְיָ֜הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
said
Jeremiah,
false;
שֶׁ֗קֶרšeqerSHEH-ker
not
away
fall
אֵינֶ֤נִּיʾênennîay-NEH-nee
I
נֹפֵל֙nōpēlnoh-FALE
to
עַלʿalal
the
Chaldeans.
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
not
hearkened
he
וְלֹ֥אwĕlōʾveh-LOH
But
שָׁמַ֖עšāmaʿsha-MA
to
אֵלָ֑יוʾēlāyway-LAV
took
him:
so
וַיִּתְפֹּ֤שׂwayyitpōśva-yeet-POSE
Irijah
יִרְאִיָּיה֙yirʾiyyāyhyeer-ee-YAI
Jeremiah,
בְּיִרְמְיָ֔הוּbĕyirmĕyāhûbeh-yeer-meh-YA-hoo
and
brought
וַיְבִאֵ֖הוּwaybiʾēhûvai-vee-A-hoo
him
to
אֶלʾelel
the
princes.
הַשָּׂרִֽים׃haśśārîmha-sa-REEM