சூழல் வசனங்கள் எரேமியா 34:21
எரேமியா 34:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

מֶֽלֶךְ
எரேமியா 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

מֶ֣לֶךְ, בְּיַ֣ד, מֶֽלֶךְ, בָּבֶ֔ל
எரேமியா 34:3

நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֶֽלֶךְ
எரேமியா 34:4

ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.

מֶ֣לֶךְ
எரேமியா 34:6

இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

מֶ֣לֶךְ
எரேமியா 34:7

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

מֶֽלֶךְ
எரேமியா 34:11

ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

וְאֶת
எரேமியா 34:19

கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து,

יְהוּדָ֜ה
எரேமியா 34:20

நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

בְּיַ֣ד, אֹֽיְבֵיהֶ֔ם, וּבְיַ֖ד, מְבַקְשֵׁ֣י, נַפְשָׁ֑ם
எரேமியா 34:22

இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

וְאֶת
And
Zedekiah
וְאֶתwĕʾetveh-ET
king
צִדְקִיָּ֨הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
of
Judah
מֶֽלֶךְmelekMEH-lek
princes
his
and
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
will
I
give
וְאֶתwĕʾetveh-ET
hand
the
into
שָׂרָ֗יוśārāywsa-RAV
of
their
enemies,
אֶתֵּן֙ʾettēneh-TANE
hand
the
into
and
בְּיַ֣דbĕyadbeh-YAHD
seek
that
them
of
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
their
life,
וּבְיַ֖דûbĕyadoo-veh-YAHD
hand
the
into
and
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
army,
king
the
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
of
of
וּבְיַדûbĕyadoo-veh-YAHD
Babylon's
חֵ֚ילḥêlhale
up
gone
are
which
מֶ֣לֶךְmelekMEH-lek
from
בָּבֶ֔לbābelba-VEL
you.
הָעֹלִ֖יםhāʿōlîmha-oh-LEEM


מֵעֲלֵיכֶֽם׃mēʿălêkemmay-uh-lay-HEM