எரேமியா 32:28
எரேமியா 32:28
ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மேலும் கூறினார், “நான் விரைவில் எருசலேம் நகரைப் பாபிலோனியப் படைகளுக்கும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்கும் கொடுப்பேன். படையானது நகரைக் கைப்பற்றும்.
திருவிவிலியம்
ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.
King James Version (KJV)
Therefore thus saith the LORD; Behold, I will give this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and he shall take it:
American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah: Behold, I will give this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and he shall take it:
Bible in Basic English (BBE)
So this is what the Lord has said: See, I am giving this town into the hands of the Chaldaeans and into the hands of Nebuchadrezzar, the king of Babylon, and he will take it:
Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah: Behold, I give this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar the king of Babylon, and he shall take it.
World English Bible (WEB)
Therefore thus says Yahweh: Behold, I will give this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and he shall take it:
Young's Literal Translation (YLT)
`Therefore, thus said Jehovah, Lo, I am giving this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and he hath captured it;
எரேமியா Jeremiah 32:28
| Therefore | לָכֵ֕ן | kēn | kane |
| thus | כֹּ֖ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| Behold, | הִנְנִ֣י | hēn | hane |
| I will give | נֹתֵן֩ | nātan | na-TAHN |
| אֶת | ʾēt | ate | |
| city | הָעִ֨יר | ʿîr | eer |
| this | הַזֹּ֜את | zōt | zote |
| into the hand | בְּיַ֣ד | yād | yahd |
| of the Chaldeans, | הַכַּשְׂדִּ֗ים | kaśdî | kahs-DEE |
| and into the hand | וּבְיַ֛ד | yād | yahd |
| of Nebuchadrezzar | נְבֽוּכַדְרֶאצַּ֥ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Babylon, | בָּבֶ֖ל | bābel | ba-VEL |
| and he shall take it: | וּלְכָדָֽהּ׃ | lākad | la-HAHD |
Read Full Chapter : எரேமியா 32
தமிழ் வேதாகமம்