சூழல் வசனங்கள் எரேமியா 31:35
எரேமியா 31:2

பட்டίத்திற்குத் தப்பο, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר
எரேமியா 31:7

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.

אָמַ֣ר, יְהוָ֗ה
எரேமியா 31:12

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

יְהוָ֗ה
எரேமியா 31:15

ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּ֣ה׀, אָמַ֣ר, יְהוָ֗ה
எரேமியா 31:16

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.

כֹּ֣ה׀, אָמַ֣ר, יְהוָ֗ה
எரேமியா 31:18

நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.

יְהוָ֥ה
எரேமியா 31:37

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּ֣ה׀, אָמַ֣ר, יְהוָ֗ה
and
כֹּ֣ה׀koh
is
אָמַ֣רʾāmarah-MAHR
Thus
saith
יְהוָ֗הyĕhwâyeh-VA
Lord,
the
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
which
giveth
שֶׁ֙מֶשׁ֙šemešSHEH-MESH
the
sun
light
לְא֣וֹרlĕʾôrleh-ORE
a
for
יוֹמָ֔םyômāmyoh-MAHM
by
day,
the
חֻקֹּ֛תḥuqqōthoo-KOTE
ordinances
moon
the
יָרֵ֥חַyārēaḥya-RAY-ak
of
stars
the
of
וְכוֹכָבִ֖יםwĕkôkābîmveh-hoh-ha-VEEM
and
for
a
לְא֣וֹרlĕʾôrleh-ORE
light
by
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
night,
divideth
רֹגַ֤עrōgaʿroh-ɡA
which
the
הַיָּם֙hayyāmha-YAHM
sea
roar;
thereof
וַיֶּהֱמ֣וּwayyehĕmûva-yeh-hay-MOO
waves
the
גַלָּ֔יוgallāywɡa-LAV
when
The
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
of
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts
his
name:
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH