சூழல் வசனங்கள் எரேமியா 27:16
எரேமியா 27:3

அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,

אֶל, וְאֶל, וְאֶל, וְאֶל, וְאֶל, אֶל
எரேமியா 27:4

அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,

אֶל, אֶל
எரேமியா 27:6

இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.

כָּל
எரேமியா 27:7

அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.

כָּל
எரேமியா 27:9

பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.

אֶל, וְאֶל, וְאֶל, וְאֶל, לֵאמֹ֔ר
எரேமியா 27:10

நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, שֶׁ֔קֶר
எரேமியா 27:12

இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

וְאֶל
எரேமியா 27:13

பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

אֶל
எரேமியா 27:14

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

תִּשְׁמְע֞וּ, אֶל, דִּבְרֵ֣י, לֵאמֹ֔ר, כִּ֣י, שֶׁ֔קֶר, נִבְּאִ֥ים, לָכֶֽם׃
எரேமியா 27:15

நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

כִּ֣י, נִבְּאִ֥ים, לָכֶֽם׃
எரேமியா 27:19

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,

כִּ֣י, אֶל
எரேமியா 27:20

எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

כָּל
எரேமியா 27:21

கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י
எரேமியா 27:22

நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

אֶל
to
the
priests
וְאֶלwĕʾelveh-EL
and
הַכֹּהֲנִים֩hakkōhănîmha-koh-huh-NEEM
to
all
וְאֶלwĕʾelveh-EL
people,
this
כָּלkālkahl
Also
הָעָ֨םhāʿāmha-AM
spake
הַזֶּ֜הhazzeha-ZEH
I
דִּבַּ֣רְתִּיdibbartîdee-BAHR-tee
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Thus
כֹּה֮kōhkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָה֒yĕhwāhyeh-VA
not
אַֽלʾalal
Hearken
תִּשְׁמְע֞וּtišmĕʿûteesh-meh-OO
to
אֶלʾelel
words
the
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
of
your
prophets
נְבִֽיאֵיכֶ֗םnĕbîʾêkemneh-vee-ay-HEM
prophesy
that
הַֽנִּבְּאִ֤יםhannibbĕʾîmha-nee-beh-EEM
unto
you,
saying,
לָכֶם֙lākemla-HEM
Behold,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
the
vessels
הִנֵּ֨הhinnēhee-NAY
house
Lord's
the
כְלֵ֧יkĕlêheh-LAY
of
בֵיתbêtvate
be
brought
יְהוָ֛הyĕhwâyeh-VA
again
מוּשָׁבִ֥יםmûšābîmmoo-sha-VEEM
Babylon:
from
shall
מִבָּבֶ֖לָהmibbābelâmee-ba-VEH-la
now
shortly
עַתָּ֣הʿattâah-TA
for
מְהֵרָ֑הmĕhērâmeh-hay-RA
a
כִּ֣יkee
lie
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
unto
you.
הֵ֖מָּהhēmmâHAY-ma
they
prophesy
נִבְּאִ֥יםnibbĕʾîmnee-beh-EEM


לָכֶֽם׃lākemla-HEM