சூழல் வசனங்கள் எரேமியா 22:18
எரேமியா 22:1

கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே வேண்டிய வசனம் என்னவென்றால்:

אָמַ֣ר, מֶ֣לֶךְ
எரேமியா 22:2

தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

מֶ֣לֶךְ, יְהוּדָ֔ה
எரேமியா 22:3

நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

אָמַ֣ר, יְהוָ֗ה
எரேமியா 22:6

யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய், ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.

אָמַ֣ר, יְהוָ֗ה, מֶ֣לֶךְ, יְהוּדָ֔ה
எரேமியா 22:8

அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.

אֶל
எரேமியா 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

אֶל, בֶּן, מֶ֣לֶךְ
எரேமியா 22:24

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֶ֣לֶךְ, יְהוּדָ֔ה
எரேமியா 22:28

கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

לֹא
எரேமியா 22:30

இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר, יְהוָ֗ה, לֹא
saying,
לָכֵ֞ןlākēnla-HANE
saying,
כֹּֽהkoh
Therefore
אָמַ֣רʾāmarah-MAHR
thus
saith
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
אֶלʾelel
Lord
יְהוֹיָקִ֤יםyĕhôyāqîmyeh-hoh-ya-KEEM
concerning
Jehoiakim
בֶּןbenben
the
son
יֹאשִׁיָּ֙הוּ֙yōʾšiyyāhûyoh-shee-YA-HOO
of
מֶ֣לֶךְmelekMEH-lek
Josiah
king
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Judah;
of
They
לֹאlōʾloh
shall
יִסְפְּד֣וּyispĕdûyees-peh-DOO
not
lament
Ah
him,
ל֔וֹloh
for
brother!
ה֥וֹיhôyhoy
my
or,
אָחִ֖יʾāḥîah-HEE
Ah
וְה֣וֹיwĕhôyveh-HOY
sister!
they
shall
אָח֑וֹתʾāḥôtah-HOTE
not
לֹאlōʾloh
lament
for
him,
Ah
יִסְפְּד֣וּyispĕdûyees-peh-DOO
lord!
ל֔וֹloh
or,
Ah
ה֥וֹיhôyhoy
his
glory!
אָד֖וֹןʾādônah-DONE


וְה֥וֹיwĕhôyveh-HOY


הֹדֹֽה׃hōdōhoh-DOH