சூழல் வசனங்கள் எரேமியா 19:14
எரேமியா 19:1

கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

יְהוָ֔ה
எரேமியா 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

אֶל
எரேமியா 19:3

நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

יְהוָ֔ה, כָּל
எரேமியா 19:6

ஆகையால் இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று செޠβ்லப்படும்.

יְהוָ֔ה
எரேமியா 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

כָּל
எரேமியா 19:9

அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

אֲשֶׁ֨ר
எரேமியா 19:13

எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֨ר
எரேமியா 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶל, כָּל, כָּל
Then
came
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
Jeremiah
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
from
Tophet,
מֵֽהַתֹּ֔פֶתmēhattōpetmay-ha-TOH-fet
whither
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
sent
שְׁלָח֧וֹšĕlāḥôsheh-la-HOH
had
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
the

שָׁ֖םšāmshahm
him
to
prophesy;
לְהִנָּבֵ֑אlĕhinnābēʾleh-hee-na-VAY
stood
he
and
וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
in
the
court
בַּחֲצַ֣רbaḥăṣarba-huh-TSAHR
house;
the
Lord's
בֵּיתbêtbate
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
said
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶלʾelel
all
כָּלkālkahl
the
people,
הָעָֽם׃hāʿāmha-AM