சூழல் வசனங்கள் எரேமியா 10:18
எரேமியா 10:1

இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:

אֶת
எரேமியா 10:2

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

אָמַ֣ר, כִּֽי
எரேமியா 10:3

ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

כִּֽי, כִּֽי
எரேமியா 10:16

யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

כִּֽי
எரேமியா 10:22

இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

אֶת
எரேமியா 10:23

கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

יְהוָ֔ה
எரேமியா 10:25

உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

כִּֽי
so.
כִּֽיkee
it
כֹה֙kōhhoh
For
אָמַ֣רʾāmarah-MAHR
thus
saith
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
הִנְנִ֥יhinnîheen-NEE
Lord,
Behold,
out
sling
קוֹלֵ֛עַqôlēaʿkoh-LAY-ah
will
אֶתʾetet
I

יוֹשְׁבֵ֥יyôšĕbêyoh-sheh-VAY
the
inhabitants
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
land
of
בַּפַּ֣עַםbappaʿamba-PA-am
once,
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
at
this
will
וַהֲצֵרֹ֥תִיwahăṣērōtîva-huh-tsay-ROH-tee
distress
and
לָהֶ֖םlāhemla-HEM
that
them,
they
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
may
find
יִמְצָֽאוּ׃yimṣāʾûyeem-tsa-OO