சூழல் வசனங்கள் ஏசாயா 65:5
ஏசாயா 65:2

நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

כָּל
ஏசாயா 65:6

இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.

כִּ֣י
ஏசாயா 65:8

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

אַל
ஏசாயா 65:16

அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.

כִּ֣י
ஏசாயா 65:20

அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

כִּ֣י
ஏசாயா 65:23

அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

כִּ֣י
are
Which
הָאֹֽמְרִים֙hāʾōmĕrîmha-oh-meh-REEM
say,
קְרַ֣בqĕrabkeh-RAHV
Stand
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
by

not
near
אַלʾalal
come
תִּגַּשׁtiggaštee-ɡAHSH
thyself,
for
me;
בִּ֖יbee
to
I
am
כִּ֣יkee
holier
These
thou.
קְדַשְׁתִּ֑יךָqĕdaštîkākeh-dahsh-TEE-ha
than
a
smoke
אֵ֚לֶּהʾēlleA-leh
in
my
nose,
עָשָׁ֣ןʿāšānah-SHAHN
fire
a
בְּאַפִּ֔יbĕʾappîbeh-ah-PEE
that
burneth
אֵ֥שׁʾēšaysh
all
יֹקֶ֖דֶתyōqedetyoh-KEH-det
the
day.
כָּלkālkahl


הַיּֽוֹם׃hayyômha-yome