சூழல் வசனங்கள் ஏசாயா 58:10
ஏசாயா 58:7

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

לָֽרָעֵב֙
ஏசாயா 58:8

அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

אוֹרֶ֔ךָ
ஏசாயா 58:11

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

נַפְשֶׁ֔ךָ
if
be
And
thou
draw
וְתָפֵ֤קwĕtāpēqveh-ta-FAKE
out
hungry,
לָֽרָעֵב֙lārāʿēbla-ra-AVE
to
the
soul
נַפְשֶׁ֔ךָnapšekānahf-SHEH-ha
thy
soul;
וְנֶ֥פֶשׁwĕnepešveh-NEH-fesh
the
afflicted
נַעֲנָ֖הnaʿănâna-uh-NA
satisfy
תַּשְׂבִּ֑יעַtaśbîaʿtahs-BEE-ah
and
rise
obscurity,
in
וְזָרַ֤חwĕzāraḥveh-za-RAHK
light
בַּחֹ֙שֶׁךְ֙baḥōšekba-HOH-shek
thy
shall
אוֹרֶ֔ךָʾôrekāoh-REH-ha
then
darkness
thy
וַאֲפֵלָתְךָ֖waʾăpēlotkāva-uh-fay-lote-HA
and
as
the
noonday:
כַּֽצָּהֳרָֽיִם׃kaṣṣāhŏrāyimKA-tsa-hoh-RA-yeem