சூழல் வசனங்கள் ஏசாயா 54:10
ஏசாயா 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א, אָמַ֥ר, יְהוָֽה׃
ஏசாயா 54:4

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

לֹ֣א, לֹ֣א
ஏசாயா 54:5

உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

כִּ֤י
ஏசாயா 54:6

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.

אָמַ֥ר
ஏசாயா 54:8

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

אָמַ֥ר, יְהוָֽה׃
ஏசாயா 54:11

சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

לֹ֣א
ஏசாயா 54:14

நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

לֹ֣א, לֹֽא
ஏசாயா 54:17

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

לֹ֣א, יְהוָֽה׃
For
כִּ֤יkee
the
mountains
הֶֽהָרִים֙hehārîmheh-ha-REEM
shall
depart,
יָמ֔וּשׁוּyāmûšûya-MOO-shoo
hills
the
and
וְהַגְּבָע֖וֹתwĕhaggĕbāʿôtveh-ha-ɡeh-va-OTE
be
removed;
תְּמוּטֶ֑ינָהtĕmûṭênâteh-moo-TAY-na
kindness
my
but
וְחַסְדִּ֞יwĕḥasdîveh-hahs-DEE
from
shall
מֵאִתֵּ֣ךְmēʾittēkmay-ee-TAKE
not
לֹֽאlōʾloh
depart
יָמ֗וּשׁyāmûšya-MOOSH
covenant
the
וּבְרִ֤יתûbĕrîtoo-veh-REET
shall
my
peace
שְׁלוֹמִי֙šĕlômiysheh-loh-MEE
of
neither
thee,
לֹ֣אlōʾloh
be
removed,
תָמ֔וּטtāmûṭta-MOOT
saith
אָמַ֥רʾāmarah-MAHR
on
mercy
מְרַחֲמֵ֖ךְmĕraḥămēkmeh-ra-huh-MAKE
hath
that
thee.
יְהוָֽה׃yĕhwâyeh-VA