சூழல் வசனங்கள் ஏசாயா 49:25
ஏசாயா 49:5

யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

אָמַ֣ר, יְהוָ֗ה
ஏசாயா 49:8

பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

אָמַ֣ר, יְהוָ֗ה
ஏசாயா 49:10

அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.

כִּי
ஏசாயா 49:15

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

גַּם
ஏசாயா 49:18

உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

יְהוָ֗ה
But
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
Even
גַּםgamɡahm
the
captives
שְׁבִ֤יšĕbîsheh-VEE
mighty
the
of
גִבּוֹר֙gibbôrɡee-BORE
shall
be
taken
away,
יֻקָּ֔חyuqqāḥyoo-KAHK
and
the
prey
וּמַלְק֥וֹחַûmalqôaḥoo-mahl-KOH-ak
terrible
the
of
עָרִ֖יץʿārîṣah-REETS
shall
be
delivered:
יִמָּלֵ֑טyimmālēṭyee-ma-LATE
with
contendeth
וְאֶתwĕʾetveh-ET
that
him
I
יְרִיבֵךְ֙yĕrîbēkyeh-ree-vake
for
with
contend
will
אָנֹכִ֣יʾānōkîah-noh-HEE
thy
children.
I
אָרִ֔יבʾārîbah-REEV
thee,
and
וְאֶתwĕʾetveh-ET
will
save
בָּנַ֖יִךְbānayikba-NA-yeek


אָנֹכִ֥יʾānōkîah-noh-HEE


אוֹשִֽׁיעַ׃ʾôšîaʿoh-SHEE-ah