சூழல் வசனங்கள் ஏசாயா 38:13
ஏசாயா 38:12

என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.

מִיּ֥וֹם, עַד, לַ֖יְלָה, תַּשְׁלִימֵֽנִי׃
ஏசாயா 38:17

இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

כָּל
ஏசாயா 38:20

கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

כָּל
even
that,
שִׁוִּ֤יתִיšiwwîtîshee-WEE-tee
I
עַדʿadad
reckoned
בֹּ֙קֶר֙bōqerBOH-KER
till
morning,
lion,
a
כָּֽאֲרִ֔יkāʾărîka-uh-REE
as
כֵּ֥ןkēnkane
so
will
he
יְשַׁבֵּ֖רyĕšabbēryeh-sha-BARE
break
כָּלkālkahl
all
bones:
עַצְמוֹתָ֑יʿaṣmôtāyats-moh-TAI
my
from
מִיּ֥וֹםmiyyômMEE-yome
day
to
עַדʿadad
night
לַ֖יְלָהlaylâLA-la
of
end
an
make
thou
תַּשְׁלִימֵֽנִי׃tašlîmēnîtahsh-lee-MAY-nee