சூழல் வசனங்கள் ஏசாயா 30:25
ஏசாயா 30:1

பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

עַל
ஏசாயா 30:5

ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

עַל
ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

עַל, עַל
ஏசாயா 30:8

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

עַל
ஏசாயா 30:16

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

עַל, עַל, עַל
ஏசாயா 30:17

நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

עַל, עַל
ஏசாயா 30:18

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

כָּל
and
And
be
shall
וְהָיָ֣ה׀wĕhāyâveh-ha-YA
there
עַלʿalal
upon
כָּלkālkahl
every
הַ֣רharhahr
mountain,
גָּבֹ֗הַgābōahɡa-VOH-ah
high
and
וְעַל֙wĕʿalveh-AL
upon
כָּלkālkahl
every
גִּבְעָ֣הgibʿâɡeev-AH
hill,
נִשָּׂאָ֔הniśśāʾânee-sa-AH
high
פְּלָגִ֖יםpĕlāgîmpeh-la-ɡEEM
rivers
streams
יִבְלֵיyiblêyeev-LAY
waters
of
מָ֑יִםmāyimMA-yeem
in
the
day
בְּיוֹם֙bĕyômbeh-YOME
slaughter,
great
the
הֶ֣רֶגheregHEH-reɡ
of
רָ֔בrābrahv
fall.
when
the
בִּנְפֹ֖לbinpōlbeen-FOLE
towers
מִגְדָּלִֽים׃migdālîmmeeɡ-da-LEEM