ஓசியா 8:14
இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
2 Kings 13 in Tamil and English
20 எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
And Elisha died, and they buried him. And the bands of the Moabites invaded the land at the coming in of the year.
21 அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
And it came to pass, as they were burying a man, that, behold, they spied a band of men; and they cast the man into the sepulchre of Elisha: and when the man was let down, and touched the bones of Elisha, he revived, and stood up on his feet.
ஓசியா 8:14 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான் யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான் ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன் அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்
ஓசியா 8:14 Concordance ஓசியா 8:14 Interlinear ஓசியா 8:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 8