சூழல் வசனங்கள் ஓசியா 5:4
ஓசியா 5:6

அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.

יְהוָ֖ה
ஓசியா 5:11

எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

כִּ֣י
ஓசியா 5:13

எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.

אֶל, אֶל, לֹ֤א
ஓசியா 5:14

நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.

כִּ֣י
ஓசியா 5:15

அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.

אֶל
is
They
not
לֹ֤אlōʾloh
will
יִתְּנוּ֙yittĕnûyee-teh-NOO
frame
their
מַ֣עַלְלֵיהֶ֔םmaʿallêhemMA-al-lay-HEM
doings
turn
לָשׁ֖וּבlāšûbla-SHOOV
to
אֶלʾelel
unto
God:
אֱלֹֽהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
their
כִּ֣יkee
for
the
ר֤וּחַrûaḥROO-ak
spirit
whoredoms
זְנוּנִים֙zĕnûnîmzeh-noo-NEEM
of
in
the
midst
בְּקִרְבָּ֔םbĕqirbāmbeh-keer-BAHM
the
Lord.
them,
they
have
not
וְאֶתwĕʾetveh-ET
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
known
לֹ֥אlōʾloh


יָדָֽעוּ׃yādāʿûya-da-OO