சூழல் வசனங்கள் ஓசியா 1:5
ஓசியா 1:3

அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவர் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

אֶת
ஓசியா 1:4

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

אֶת
ஓசியா 1:6

அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
ஓசியா 1:8

அவள் லோருகாமாவை முலைமறக்கபண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.

אֶת
ஓசியா 1:11

அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.

יִזְרְעֶֽאל׃
And
pass
to
come
shall
it
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
day,
at
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֑וּאhahûʾha-HOO
break
will
I
that
וְשָֽׁבַרְתִּי֙wĕšābartiyveh-sha-vahr-TEE

אֶתʾetet
the
bow
קֶ֣שֶׁתqešetKEH-shet
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
in
the
valley
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
of
Jezreel.
יִזְרְעֶֽאל׃yizrĕʿelyeez-reh-EL