சூழல் வசனங்கள் ஆதியாகமம் 48:1
ஆதியாகமம் 48:4

நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.

וַיֹּ֣אמֶר, אֶת
ஆதியாகமம் 48:8

இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.

אֶת
ஆதியாகமம் 48:11

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.

אֶת
ஆதியாகமம் 48:13

பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.

אֶת, אֶת, וְאֶת
ஆதியாகமம் 48:14

அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

אֶת, וְאֶת, אֶת, מְנַשֶּׁ֖ה
ஆதியாகமம் 48:15

அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

אֶת
ஆதியாகமம் 48:16

எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

אֶת
ஆதியாகமம் 48:20

இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.

אֶת
ஆதியாகமம் 48:21

பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,

הִנֵּ֥ה
is
one
And
pass
to
וַיְהִ֗יwayhîvai-HEE
came
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
it
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
after
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
things,
these
that
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
told
לְיוֹסֵ֔ףlĕyôsēpleh-yoh-SAFE
Joseph,
הִנֵּ֥הhinnēhee-NAY
Behold,
thy
אָבִ֖יךָʾābîkāah-VEE-ha
father
sick:
חֹלֶ֑הḥōlehoh-LEH
took
he
and
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
him
אֶתʾetet

two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
his
sons,
בָנָיו֙bānāywva-nav
with
עִמּ֔וֹʿimmôEE-moh

אֶתʾetet
Manasseh
מְנַשֶּׁ֖הmĕnaššemeh-na-SHEH
and
Ephraim.
וְאֶתwĕʾetveh-ET


אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem